×

மதுராந்தகத்தில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 கார்கள் மோதி விபத்து!

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 கார்கள் மோதி விபத்திற்குள்ளானது. விழுப்புரத்தில் இருந்து சென்னை மார்க்கமாக வந்த 5 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

The post மதுராந்தகத்தில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 கார்கள் மோதி விபத்து! appeared first on Dinakaran.

Tags : Trichi-Chennai highway ,Maduranthakam ,Viluppuram ,Chennai Markh ,
× RELATED புதுச்சேரி மது, கள் விற்பனை: 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது